கள்ளக்குறிச்சி சட்டமன்ற அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு மற்றும் அவரது தந்தை அய்யப்பா ஆகியோரது வீடுகள் உள்பட 9 இடங்களில் லஞ்ச ஊழல் தடுப்பு போலீஸார் நடத்திய சோதனையில் 5 முதல் 6 கோடி ரூபாய் ...
அரசுப் பணியில் லஞ்சம் வாங்காத யாராவது இருக்கிறீர்களா.. உங்கள் காலில் விழுகிறேன்.. என்று திருவள்ளூரில் நகராட்சி ஊழியர்கள் மத்தியில் ஊழல் தடுப்பு ஆய்வாளர் கேட்ட போது, அதிகாரிகளில் ஒருவர் கூட பதிலளிக்...
டெல்லி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக தனக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மன், சட்டவிரோதமானதும் அரசியல் உள்நோக்கம் கொண்டதும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பா....
மத்திய அரசின் அயோத்யா திட்டம் முதல் ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரை அனைத்திலும் ஊழல் நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கையை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவுக்காக பேசுக...
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் ஒரு ஊழல் புகார் எழுப்பப்படுவதால், அமைச்சர்கள் அச்சத்தில் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
என் மண் என் மக்கள் யாத்திரையின் ஒரு பகுதிய...
பாகிஸ்தானில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் உயர் பதவியை அலங்கரித்தவர்களில் பலர் சிறையில் அடைக்கப்பட்ட மோசமான வரலாற்றைக் காணலாம்.
பாகிஸ்தா...
சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மதுபான ஊழல் நடந்துள்ளதாகவும், உயர்மட்ட அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை கூட்டுச் சேர்ந்து ஊழலில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது...